states

மின்சாரம் பாய்ந்து 5 யானைகள் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் கிழக்கு  சிங்பம் மாவட்டத்தில் உள்  ளது பெனியசை என்ற கிரா மம். அடர்ந்த வனப்பகுதியான இந்த கிரா மத்தில் வனவிலங்குகளால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. திங்களன்று நள்ளிரவு பெனியசை கிராமத்தை கடந்து  அடுத்த வனப்பகுதிக்கு செல்ல மின்வேலி களை யானைக் கூட்டம் கடக்க முயன்ற  பொழுது மின்சாரம் தாக்கி 2 குட்டி யானை கள் உள்பட 5 யானைகள் பலியாகியுள் ளன. யானைகள் இறந்தது தெரிந்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்த வன அலு வலர்கள் துரிதமாக செயல்பட்டு மின் வேலியை கடக்க தயாராக இருந்த மேலும்  4 யானைகளை அங்கிருந்து விரட்டினர்.